உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - July 6, 2019
றக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். றக்குவானை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்-தயா

Posted by - July 6, 2019
ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில்…

மரண தண்டனை பிரச்சினைகளுக்கு தீர்வாகது-ஹெரிசன்

Posted by - July 6, 2019
மரண தண்டனை​யை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாது என்று விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர் கைது

Posted by - July 6, 2019
சட்டவிரோதமான முயைில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் குறித்த நபர் கைது…

கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை

Posted by - July 6, 2019
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணித்த…

தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

Posted by - July 6, 2019
தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக  ரணில்…

ஆபத்தான உடன்படிக்கைகள் எதனையும் அனுமதிக்கமாட்டேன் – சிறிசேன

Posted by - July 6, 2019
எனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைளை வெளிநாடுகளுடன் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

மரணதண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - July 6, 2019
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக  மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்  என சர்வதேச…

கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்

Posted by - July 6, 2019
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச்…

திடீர் சுற்றிவளைப்பில் 363 பேர் கைது

Posted by - July 6, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்திய 363 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 24 மணியாலங்களில் நாட்டில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்…