செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் O/L மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - July 8, 2019
எதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் இம்முறை க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப் பணி பூர்த்தி செய்யப்படும்…

நாட்டின் உண்மையான நிலையை வெளிகாட்டும் முறைகள் எதுவும் இல்லை- திலும் அமுனுகம

Posted by - July 8, 2019
மக்களுக்கு நாட்டில் நிலவும் உண்மையான நிலைமை தொடர்பில் வெளிக்காட்டுவதற்கான முறைகள் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

தனது தேர்தல் பிரசாரத்துக்காகவே ஞானசார தேரரை விடுவித்துள்ள ஜனாதிபதி – கலகம தம்மரங்சி தேரர்

Posted by - July 8, 2019
ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்துக்கே அவரை சிறையில் இருந்து விடுதலை செய்திருக்கின்றார் என தேச விடுதலை கட்சியின் பிரதித் தலைவர்…

சம்பந்தன் – ரிஷாத் அணுசரனையுடன் நம்பிக்கையில்லா பிரேரனை தோல்வி அடையும் -ரோஹித

Posted by - July 8, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  நாளைமறுதினம்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் வியாழக்கிழமை வாக்கெடுப்பு  நடத்தப்படும். வாக்கெடுப்பின் போது  தமிழ்…

ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு!

Posted by - July 8, 2019
2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்…

பிரான்சில் 9 ஆவது அகவையாக சிறப்போடு இடம்பெற்றுமுடிந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2019

Posted by - July 8, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின்…

வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை தன்மையற்றவை!

Posted by - July 8, 2019
எந்தவொரு அடிப்படைத் தன்மையும் இன்றி வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிரணியினர் முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி பதவி காலத்‍தை நீடிக்க முயன்றால் பொதுஜன பெரமுன கடும் நடவடிக்கை!

Posted by - July 8, 2019
மீண்டும் நீதிமன்றம் சென்று பதவி காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சிப்பாராயின் அதற்கு எதிராக பொதுஜன பெரமுனவும் கடும் சட்ட நடவடிக்கை…

வெல்லம்பிடிய செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - July 8, 2019
ஷங்ரில்லா ஹோட்டலின் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரி இப்றாஹிம் இன்ஷாப் அஹ்மட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் ஊழியர்…

மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - July 8, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில்  யானை ஒன்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகப்…