ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - July 17, 2019
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

நீரில் மூழ்கி இளைஞன் பலி

Posted by - July 17, 2019
நீரில் மூழ்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பலாங்கொடை – பெலிஹூல்வோய, சமலனல குளத்தில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்

Posted by - July 17, 2019
உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது!

Posted by - July 17, 2019
ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே

சமன் திஸா­நா­யக்கவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதிவான்

Posted by - July 17, 2019
தேசிய பொலிஸ் ஆணைக் குழு வின் செய­லரும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் மேல­திக செய­ல­ரு­மான சமன் திஸா­நா­யக்க தாக்கல் செய்த…

வடக்கு ஆளுநரை சந்தித்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்!

Posted by - July 17, 2019
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.…

பாணின் விலை அதிகரிப்பு

Posted by - July 17, 2019
இன்று நள்ளிரவு முதல் 450 கிரேம் நிறையுடைய பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

மைத்திரி – சஜித் உறவு நிலைக்காது- டிலான் பெரேரா

Posted by - July 16, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் காணப்படும் உறவு, அரசியல் ரீதியானது அல்லவெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு…

தாக்குதல் தொடர்பாக விசாரணை ஒரு மாதத்தில் நிறைவுக்குவரும் – பொன்சேகா

Posted by - July 16, 2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…