மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

Posted by - July 28, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - July 28, 2019
பொகவந்தலாவ, கொட்டியாகல பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸாரிற்கு கிடைத்த தகவல்…

தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

Posted by - July 28, 2019
இங்கிரிய பகுதியில் உள்ள பிரதான தூரிகை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) காலை…

தந்தையின் வழியில் சஜித் சென்றால் அவருக்கும் அதோ கதிதான் – மஹிந்த

Posted by - July 28, 2019
தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான். தயவு செய்து அவரது…

பல்கலைக்கழக வளாகத்தில் தீ

Posted by - July 28, 2019
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம்  தீ  விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில்…

ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் சு.க.வுடன் பேச்சுவார்த்தை – பொதுஜன பெரமுன

Posted by - July 28, 2019
பொதுஜன பெரமுனவுடன் 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

சுதந்திரக் கட்சியின் சிலர் எம்முடன் இணைவார்கள் – ரவி

Posted by - July 28, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக் கொள்வார்கள். அதற்கான இருத்தரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர்…

சுவிஸ் ஆற்றில் மூழ்கி யாழ்.இளைஞர் பலி!

Posted by - July 28, 2019
யாழ்.தின்னவேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் சொலத்தூண்…