முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் தலைமை வேண்டாம்- மெதகொட தேரர்

Posted by - July 29, 2019
வஞ்சனை மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் அரசியல் தலைமைகளை இனியும் இந்த நாட்டுக்கு நியமித்துக் கொள்ளாதிருப்போம் என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ…

நாட்டில் இப்போது குடும்ப ஆட்டம் முற்றுப் பெற்று விட்டது-பாட்டளி

Posted by - July 29, 2019
நாட்டில் இப்போது தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லையெனவும், குடும்ப ஆட்டமும் முற்றுப் பெற்று விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்…

தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் – கம்மன்பில

Posted by - July 29, 2019
எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய…

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்படும்-அமரவீர

Posted by - July 29, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே வாய்ப்புள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள தேர்தல்…

மீண்டும் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

Posted by - July 29, 2019
அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப்…

இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 29, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி குமரி தோட்ட பிரிவில் இரு குழந்தைகளின் தந்தையான மனோஜ் என்பர் தூக்கிட்டு தற்கொலை…

சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள்!

Posted by - July 29, 2019
சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள் என்ற ஆபத்து இருப்பதாக சட்டமாஅதிபர் தப்புல டி…

ஜப்பானின் ஹோன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - July 29, 2019
ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.* ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது…

பல் வலி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்கும் முன்னாள் பிரதமர்

Posted by - July 29, 2019
பல் வலி சிகிச்சைக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஜாமீன் கேட்டுள்ளார்.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. 3 முறை பிரதமர்…

மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெருமாள் சிலை

Posted by - July 29, 2019
மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி…