தேர்தலைக் குறிவைத்தே என் மீது குற்றச்சாட்டு – ரிஷாத்

Posted by - July 30, 2019
“தேர்தல்களை இலக்காகக் கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி,…

போலியான வாக்குறுதிகளினால் தமிழ் மக்களை கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளனர் – அபேவர்தன 

Posted by - July 30, 2019
வட மாகாண முன்னாள்  முதலமைச்சர்  சி. வி  விக்னேஷ்வனுடனான தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு  மாகாண சபை…

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

Posted by - July 30, 2019
“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால்…

வல்லரசுகள் தமிழ்மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்: கஜேந்திரகுமார்.

Posted by - July 30, 2019
வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின்…

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - July 30, 2019
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 13 ஆவது தடவையாக…

யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் – அரசியலுக்கு தீபா ‘திடீர்’ முழுக்கு

Posted by - July 30, 2019
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள்…

பாகிஸ்தான் -ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உள்பட15 பேர் பலி

Posted by - July 30, 2019
பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக பலியானார்கள்.