மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2016- யேர்மனி தென்மேற்கு மாநிலம்

Posted by - July 12, 2016
9.7.2016 சனிக்கிழமை தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மேற்கு மாநிலங்களுக்குள் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி புறுக்ஸ்சால் நகரில் மிகச்…

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பற்றைக்காடுகள் அழிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 12, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் பணிகள்…

திருகோணமலை சாம்பல்தீவில் புத்தர் குடியேறினார்!

Posted by - July 12, 2016
சாம்பல்தீவில் கைவிடப்பட்ட இராணுவ காவலரணில் மீண்டும் புத்தர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை சாம்பல்தீவில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அடித்து நொருக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில்…

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை – ஜி. ஸ்ரீநேசன்

Posted by - July 12, 2016
இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்…

பிரித்தானியா பிரிந்து செல்லும் முடிவின் பின்புலத்தில் யார்? – கோகிலவாணி

Posted by - July 12, 2016
மாற்றம் என்பதே என்றும் மாறாதது. இது இயற்கையின் நியதி. மாற்றத்திற்குட்படாதது என்று எதுவும் இதுவரையில் இப்பிரபஞ்சத்தில் இருந்ததில்லை இனியும் இருக்கப்…

வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் – ரவி கருணாநாயக்க

Posted by - July 12, 2016
வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் நேற்றுவழங்கிய தடையுத்தரவினையடுத்தே இந்த நடவடிக்கை…

பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்துவேன்- ஜப்பான் பிரதமர்

Posted by - July 12, 2016
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்த்து தற்போது ஜப்பான் நாடாளுமன்றத்தின்…

ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள் கண்டுபிடிப்பு

Posted by - July 12, 2016
ஜெர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது…

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் வலுக்கிறது

Posted by - July 12, 2016
தெற்கு சூடானில் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 272 பேர் கொல்லப்பட்டனர்.…