மக்கள் போராட்டத்தை தடுக்க முயற்சி – டலஸ் அழகப்பெரும

Posted by - July 26, 2016
மஹிந்த அணி கண்டியில் ஆரம்பிக்கும் ‘மக்கள் போராட்ட’ பாதையாத்திரையை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கைக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை கலைக்கப்பட்டது.

Posted by - July 26, 2016
கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்டதன் காரணமாக தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை கலைக்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை…

அரசாங்கம் பிழையான வழியில் செல்லும் போது அதனை விமர்சிக்க பின்நிற்க போவதில்லை – சம்பந்தன்

Posted by - July 26, 2016
புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் முன்னேற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்…

பகிடிவதை – களனி பல்கலை மாணவர்களுக்கு பிணை

Posted by - July 26, 2016
பகிடிவதை  குற்றச்சாட்டின்பேரில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் 8 மாணவ மாணவிகள் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.…

மஹிந்தவின் பாதையாத்திரையில் பங்குகொள்வதில்லை – டியு குணசேகர

Posted by - July 26, 2016
மஹிந்த ஆதரவாளர்களால் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, இலங்கை கமியுனிசக் கட்சி அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை…

வித்தியான கொலைச் சந்தேக நவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியல்

Posted by - July 26, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியான கொலைச் சந்தேக நவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை…

செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

Posted by - July 26, 2016
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்…

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - July 26, 2016
சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு…

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு – செப்டம்பர் 8இல் விசாரணை ஆரம்பம்

Posted by - July 26, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரதிவாதிகள் 3 பேர்…