மக்கள் போராட்டத்தை தடுக்க முயற்சி – டலஸ் அழகப்பெரும

348 0

Dullas-Alahapperuma-720x480மஹிந்த அணி கண்டியில் ஆரம்பிக்கும் ‘மக்கள் போராட்ட’ பாதையாத்திரையை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கைக்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.