பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியில் சிறீலங்கா

Posted by - August 16, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணும் முயற்சியிலேயே சிறீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

யேமன் வைத்தியசாலை மீது வான் தாக்குதல் – 11 பேர் பலி

Posted by - August 16, 2016
வடக்கு யேமனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர். தன்னார்வஅமைப்பு…

முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லை

Posted by - August 16, 2016
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எவரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

விலங்குகான பாதுகாப்புக்கு அதிக செலவிடும் லண்டன் தீயணைப்பு படை

Posted by - August 16, 2016
லண்டனில் இயங்கும் தீயணைப்பு படையினருக்கு, விலங்குகான பாதுகாப்பதற்காகவே அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம்…

காஷ்மீர் விடயம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான்

Posted by - August 16, 2016
காஷ்மீர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் வெளிவிவகார பேச்சாளர் நபீஸ் சகாரியா இதனைத்…

ஜார்காண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

Posted by - August 16, 2016
இந்தியாவின் ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள சட்ரா மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 4 பேர்…

போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 16, 2016
சென்னை நகரில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத்…

விமான நிலையத்தில் கத்தியுடன் ஒருவர் கைது

Posted by - August 16, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் கத்தியுடன் பிரவேசித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம்…

சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரவுள்ள கோட்டா

Posted by - August 16, 2016
சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான…

அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Posted by - August 16, 2016
வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக இலங்கை தமிரசு கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது. தமிழரசு கட்சியின் செயற்குழு…