போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

580 0

r-ILLEGAL-DRUGS-WEED-large570சென்னை நகரில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் மாத்திரம், பாடசாலைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவில் இருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.