ஜார்காண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

330 0

18083இந்தியாவின் ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள சட்ரா மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகினர்.

மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

தங்களின் விவசாய காணிகளில் விதைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.