நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 11, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில்…

நுவரெலியாவில் தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (காணொளி)

Posted by - December 11, 2016
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான…

அரிசி தட்டுப்பாடு – விலையும் அதிகரிப்பு!

Posted by - December 11, 2016
தற்போது உள்நாட்டு சந்தையில் நாட்டு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை சந்தையில்…

தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது

Posted by - December 11, 2016
தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலஹா – புபுரெஸ்ஸ பகுதி கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

Posted by - December 11, 2016
கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு…

இலங்கை படகுகளை விடுவிக்காததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Posted by - December 11, 2016
தமிழக மீனவர்களின் 118 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மறுப்பதால் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும்…

கடற்படைத் தளபதி உண்மையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினாரா?

Posted by - December 11, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் தான், கடற்படைத் தளபதியிடம் விசாரணை செய்ததாக, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி…

வெனிசுலாவின் இராணுவம் அதிரடி

Posted by - December 11, 2016
வெனிசுலாவின் முன்னணி விளையாட்டு பொருள் தொழிற்சாலைகள் இரண்டின் நிறைவேற்று அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த தொழிற்சாலையில் களஞ்சிய…

ஸ்தான்பூலில் குண்டு வெடிப்புகள் – 29 பேர் பலி

Posted by - December 11, 2016
துருக்கியின் மிகப்பெரிய நகரான ஸ்தான்பூல் நகரின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 29 பேர் பலியாகினர்.…

இராணுவ பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞர் சுருக்கிட்டு தற்கொலை

Posted by - December 11, 2016
தியத்தலாவ இராணுவ முகாமின் பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்…