பின்மெக்கானிக்கா முன்னாள் தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

Posted by - December 17, 2016
ஹெலிகாப்டர் வாங்கியதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பின்மெக்கானிக்கா முன்னாள் தலைவர் கியுசெப்பி ஆர்சிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இத்தாலி…

ஜெயலலிதா மரணம்: திருநாவுக்கரசர் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம்

Posted by - December 17, 2016
வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? என்று கூறிய திருநாவுக்கரசரின் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டை நிராகரித்தது அரசாங்கம்!

Posted by - December 17, 2016
சிறீலங்காக் கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டைப் பணியாளர்களின் போராட்டத்தைக் குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்…

சீருடையில் இருந்த மாணவனை கமால் குணரட்ண தாக்கமுயன்றார் எனக் குற்றச்சாட்டு!

Posted by - December 17, 2016
பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனைத் தாக்க முயன்றார் என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால்…

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

Posted by - December 17, 2016
பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்த ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைப்பதற்கு எதிரான தடையுத்தரவு நீதிமன்றத்தால்…

நாமல் நேற்று 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

Posted by - December 17, 2016
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்று 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு விரைவில் பாரிய சிக்கல் ஒன்று ஏற்படும் – எச்சரிக்கை

Posted by - December 17, 2016
பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய சவால் ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என, அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டியபோட்டி -வாகைமயில் 2016

Posted by - December 16, 2016
யேர்மனியில் நடனக் கலைபயில்வோருக்குகளம் அமைத்துக் கொடுத்து,அவர்களது திறமைகளைவெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவியரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டியநடனப் போட்டிகடந்த 10.12.2016 அன்று…

கூட்டமைப்பின் திரிசங்கு நிலை!

Posted by - December 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக…