தற்போதைய அரசாங்கம் எனக்கெதிராக குரோத மனப்பான்மை

Posted by - December 17, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக தான் தற்போதைய அரசாங்கத்திற்கு குற்றவாளியாகி மாறி இருப்பதாக முன்னாள்…

சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…

யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

Posted by - December 17, 2016
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.

வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

புர்கினா பாசோவில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

Posted by - December 17, 2016
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 வீரர்கள்…

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படை பறிமுதல் செய்தது

Posted by - December 17, 2016
தென்சீனக் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தது அத்துமீறலாகும்…

சிரியா விவகாரத்தில் ரஷியாவின் கைகளில் ரத்தக்கறை- ஒபாமா

Posted by - December 17, 2016
சிரியா விவகாரத்தில் ரஷியா, ஈரான் மற்றும் சிரியா அரசின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்கமாக…