சிறீலங்காவின் புதிய பயங்கரவாதத் தடைச்சம் தொடர்பாக ஐநா கவலை!

Posted by - December 18, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் வரையப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபின் சில பிரிவுகள் குறித்து ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலைசெய்வதற்கு சிறீலங்கா வருகைதந்த சீனர் கைது!

Posted by - December 18, 2016
குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றவரும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவருமான சீனர் ஒருவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

நிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு!

Posted by - December 18, 2016
இறுதியாக வெளிவந்த டைம்ஸ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில், புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்ட ட்ரம்ப் அவர்களின் படத்தை டைம்ஸ் என்ற சொல்லில்…

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவு

Posted by - December 18, 2016
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று மத்திய அமைச்சர்  அனில் மாதவ் தவே…

டெங்கு நோயை ஒழிப்பதற்காக தேசிய கொள்கை அவசியம்

Posted by - December 17, 2016
இலங்கையினுள் பரவியுள்ள டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கு தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தாதியர்கள் சங்கம்…

ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீண்டும் சேவையில்

Posted by - December 17, 2016
ஓய்வு பெற்றுள்ள பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 17, 2016
பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் தனியார் பேரூந்துகளில், பயணிகள்…

வடக்கில் இடம்பெறும் குழப்பங்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பில்லை என்று புனவாழ்வு ஆணையாளர்…