முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி…

கிளிநொச்சி மாணவி ஒருவரால் சிவநகர் சனசமூக நிலையத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Posted by - December 20, 2016
கரைச்சி சிவநகர் சனசமூக நிலையத்தின் நூலகத்திற்கு, கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவி நிருத்திகா சிறிதரன் தனது…

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - December 20, 2016
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், பிரான்ஸ் கிளையின்…

கிளிநொச்சயில் தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 20, 2016
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் ஊடாக தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு…

நுவரெலியா எல்ஜீன் தோட்டப்பகுதியில், தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 20, 2016
நுவரெலியா ஹட்டன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை மக்களுக்கு…

லசந்த விக்ரமதுங்கவிற்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது(குரல் பதிவு)

Posted by - December 20, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும்…

தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பால் வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - December 20, 2016
நாடு முழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் 14 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

விண்கற்கள் பொழிவு இலங்கை மக்களும் கண்டுகளிக்கலாம்!

Posted by - December 20, 2016
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் விண்கற்கள் விழுவது இயல்பு. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு…

விலங்குகளின் உணவுக்காக நெல்லை விற்றமையே அரிசி விலை அதிகரிக்க காரணம்!

Posted by - December 20, 2016
90,000 மெற்றிக் தொன் நெல்லை விலங்குகளின் உணவுக்காக விற்பனை செய்தமையால் இன்று அரிசிக்கான விலை ஆகாயமளவு உயர்வடைந்துள்ளதாக, தேசிய விடுதலை…