வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!

Posted by - December 21, 2016
வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர்…

யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஈழத்தமிழர்களும் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Posted by - December 20, 2016
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் பார ஊர்தி மூலம் நத்தார் சந்தையில் நேற்றைய தினம் தாக்குதல் நடைபெற்றுள்ளது.இத் தாக்குதல் பயங்கரவாதத்தின் பின்னணி…

கிழக்கு மாகாண முதலமைச்சின் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 20, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான  வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது, முதலமைச்சரின் கீழுள்ள 13…

ரஸ்ய தூதுவர் கொலை – இந்தியா கண்டனம்

Posted by - December 20, 2016
துருக்கிக்கான ரஸ்ய தூதுவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளிட்டுள்ளது. சிரியாவின் அலப்போ நகரில் ரஸ்யாவும், துருக்கியும்…

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த மே மாத்தில் – ஜனாதிபதி

Posted by - December 20, 2016
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு மே மாதம் நிச்சயம் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர…

விஷேட அமைச்சர் நாட்டிற்கு அவசியமில்லை – மஹிந்த

Posted by - December 20, 2016
நாட்டிற்கு விஷேட அமைச்சர் ஒருவர் அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று…

அஞ்சல் சேவையாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - December 20, 2016
7 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் அஞ்சல் சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய அஞ்சல்…

சஷீ வெல்கம கைது

Posted by - December 20, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷீ வெல்கம குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் வயதெல்லை அதிகரிப்பு

Posted by - December 20, 2016
சிகிச்சைகளுக்காக சிறுவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சிறுவர் மருத்துவமனைகளில்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரும்புச் செய்கை

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரும்புச் செய்கையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 5…