மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் வயதெல்லை அதிகரிப்பு

252 0

downloadசிகிச்சைகளுக்காக சிறுவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சிறுவர் மருத்துவமனைகளில் தற்போது 14 வயதுக்குட்பட்டவர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த வயதெல்லை 16 ஆக உயர்த்துவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.