நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்பை கிறிஸ்தவ சமூகம் வழங்கும் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Posted by - December 23, 2016
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய…

அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது!

Posted by - December 23, 2016
அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவி வரும் அரிசிக்கான தட்டுப்பாடு…

பாகிஸ்தானில் இந்தியருக்கு 3½ மாதம் சிறை – விசா முடிந்தும் தங்கியதால் நடவடிக்கை

Posted by - December 23, 2016
பாகிஸ்தானில் இந்தியர் விசா முடிந்தும் தங்கியதால் அவருக்கு 3½ மாதம் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஜப்பானில் ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை ஒதுக்கீடு

Posted by - December 23, 2016
பகை நாடுகளை அதிர வைக்கிற அளவுக்கு ஜப்பான் வரலாற்று சாதனை அளவாக ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை நிதி (97.5 டிரில்லியன் யென்)…

துருக்கி வீரர்களை உயிருடன் எரித்துக் கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்

Posted by - December 23, 2016
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது தங்களிடம் பிடிபட்ட துருக்கி நாட்டு வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும்…

முதன் முறையாக கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது: போலந்து

Posted by - December 23, 2016
உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றார்

Posted by - December 23, 2016
புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை…

ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது: மு.க.ஸ்டாலின்

Posted by - December 23, 2016
ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமமோகன ராவிடம் இன்று விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - December 23, 2016
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை…