4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Posted by - December 27, 2016
சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து…

பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி!

Posted by - December 27, 2016
இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் நாளை விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அன்னாரது உடல் நாளை…

வெளிநாடு செல்வோரின் அவசர கவனத்திற்கு!

Posted by - December 27, 2016
இலங்கையின், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் ஜனவரி முதலாம் திகதி முதல்…

2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்!

Posted by - December 27, 2016
பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிப்பு

Posted by - December 27, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 19 மேலதிக வாக்குகளினால் தென்…

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு…

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

Posted by - December 27, 2016
கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.…