தகவல் ஆணையத்திற்கு தபாலில் ரூ.500 லஞ்சம் அனுப்பிய மனுதாரர்

Posted by - July 11, 2016
பீகார் மாநிலத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பதற்காக தகவல் ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்திடம் கொடுக்கப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு…

மைத்தி பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி!

Posted by - July 11, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால்…

திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

Posted by - July 11, 2016
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்…

ஜிஎஸ்பி வரிச்சலுகை- சிறீலங்காவுக்கு 16 நிபந்தனைகள்!

Posted by - July 11, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக சிறீலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2016
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய…

தடம் மாறும் தமிழ் தேசியம்?

Posted by - July 10, 2016
தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக,…

புர்கான் வானியின் இறுதிச்சடங்கில் 2 இலட்சம் மக்கள்!

Posted by - July 10, 2016
இந்தியாவின் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதிலும் இருந்து 2 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம்…

ஐ.நா. தீர்ப்பாய தீர்ப்பு வரவுள்ள நிலையில் தென் சீனக்கடலில் சீனா போர் பயிற்சி

Posted by - July 10, 2016
தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கையான தீவுகளையும், ராணுவ நிலைகளையும் சீனா அமைத்தது உலக…