கறுப்பு யூலை – பெல்ஜியம்

Posted by - July 20, 2016
தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை…

சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்

Posted by - July 20, 2016
தமிழீழ கோரிக்கையை நிராகரித்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு தீர்வு தேடும் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு சென்றுள்ளார்.…

“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண…

அரசாங்கத்தின் நீதிவிசாரணை பொறிமுறை தமிழர்களை ஏமாற்றும் செயல்

Posted by - July 20, 2016
இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.…

சிங்கள மாணவர்களை தாக்கினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை

Posted by - July 20, 2016
சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் த.சிசிந்திரன் இன்று…

புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்!

Posted by - July 20, 2016
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த்…

சுற்றுச்சூழல் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்காவுக்கு 108ஆவது இடம்

Posted by - July 20, 2016
பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழறல் செயற்றிறன் சுட்டி 180 நாடுகளை உள்ளடக்கி, அமெரிக்காவின்…

கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது

Posted by - July 20, 2016
சிறீலங்காவில் கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted by - July 20, 2016
சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம்…