எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

Posted by - July 27, 2016
மாலபே தனியார் கல்­லூ­ரியை பகு­தி­ய­ளவில் அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் உடன்­படப் போவ­தில்லை. மேலும் குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்பா­டு­களால் அரச…

சோபித தேரருக்கு சிகிச்சையளித்தவர்களை விசாரிப்பதற்கு அனுமதி

Posted by - July 27, 2016
நீதி­யான சமூ­கத்­திற்­கான அமைப்பின் தலை வர் மாதுலு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போதுஅவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை…

பாத யாத்திரையில் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்ளக்கூடாது

Posted by - July 27, 2016
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் பாத­யாத்­தி­ரையில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என ஜனா­தி­பதி உறு­தி­யாக தெரி­வித்­துள்­ள­தா­கவும், கட்­சியை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவோ…

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷியா சதி

Posted by - July 27, 2016
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்க இணைய ஊடுருவல் உள்ளிட்ட திரைமறைவு சதியில் ரஷியா ஈடுபட்டு…

ஆண்டுதோறும் அமெரிக்காவில் ரூ.11 லட்சம் கோடி உணவுப் பொருள் வீண்

Posted by - July 27, 2016
அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.  செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால்…

அப்துல் கலாம் நினைவகத்துக்கு ராமேசுவரத்தில் அடிக்கல்

Posted by - July 27, 2016
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.முன்னாள்…

பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு புதிய தடுப்பணை

Posted by - July 27, 2016
ஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை அமைத்து தமிழகத்தின் நீராதரங்களை பறித்து வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல்…

கன்னியாகுமரி கடலில் சஜாக் நடவடிக்கை ஒத்திகை

Posted by - July 27, 2016
இந்தியாவுக்குள் மும்பை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய அரசு கடல் வழி பாதுகாப்பையும், கண்காணிப்பையும்…

ஜெயலலிதா அவதூறு வழக்கு- விஜயகாந்த்-பிரேமலதா

Posted by - July 27, 2016
விழுப்புரத்தில் கடந்த 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டு…