கிழக்கைப் போல் வடமாகாணமும் தனித்துவத்தை இழக்கும் நிலைமை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - July 30, 2016
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற…

காணாமல்போனோர் தொடர்பாக தவறான தகவல் வழங்குவோருக்கு 5வருட கடூழியச் சிறைத்தண்டனை

Posted by - July 30, 2016
காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5…

மன்னாரில் போதைப் பொருள்

Posted by - July 30, 2016
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கட்டுப்பகுதியில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருள் தொகுதி ஒன்று…

ஒலுவில் பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

Posted by - July 30, 2016
ஒலுவில் பிரதேசத்தில் துரித கதியில் இடம்பெற்று வரும் கடலரிப்பினை உடனடியாகத் தடுக்கக் கோரி அப்பிரதேச பொதுமக்களால் நேற்று (29) மாபெரும் கவனயீர்ப்பு…

சிரியாவில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையின் மீது தாக்குதல்

Posted by - July 30, 2016
சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றின்மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன இதன்போது இரண்டு பேர் பலியானதுடன்…

ஐ.நா பொதுச் செயலாளர் போட்டிக்கு அவுஸ்ரேலியர் பரிந்துரை

Posted by - July 30, 2016
ஐக்கிய நாடுகளின் அடுத்த பொதுச்செயலாளருக்கான போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் தொழில் அமைச்சர் கெவின் ரட்டை பரிந்துரை செய்ய அந்த நாட்டின்…

வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும்

Posted by - July 30, 2016
வடக்கு தமிழ் மக்கள் சமஷ்ட்டியை விரும்பவில்லை என்று அரசாங்கம் கருதுமாக இருந்தால், அது குறித்து வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை…

பிரான்ஸ் நீதித்துறை மீது பிரதமர் குற்றச்சாட்டு

Posted by - July 30, 2016
பிரான்ஸில் நீதித்துறையின் தோல்வி காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேவாலயத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரதமர் Manuel Valls…

வடக்கில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்

Posted by - July 30, 2016
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் மீள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண ஆளுநர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள வானூர்தி நிலையம் விற்பனை செய்யப்படாது

Posted by - July 30, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள வானூர்தி நிலையம் என்பன எந்த நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் மலிக்…