மதுபோதையில் பாடசாலை மாணவி

Posted by - August 1, 2016
அதிக மதுபோதையில் சுயநினைவின்றி இருந்த பாடசாலை மாணவி ஒருவர், அநுராதபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் சென்றல் கந்த பாலத்தில் கீழ்…

காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Posted by - August 1, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - August 1, 2016
வடக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு…

போதை பொருள் வைத்திருந்தவர்கள் கைது

Posted by - August 1, 2016
ஹோகந்தர மற்றும் ஹோமாகம பிரதேசங்களில் முன்னெடுக்கப்படட சுற்றிவளைப்புகளின் மூலம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள்…

கோட்டாவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

Posted by - August 1, 2016
நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடரும்பட்சத்தில், அடுத்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராகிறார் ஜெக்கியுலின்

Posted by - August 1, 2016
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகையான ஜெக்கியுலின் பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கமைய…

குளத்தில் இருந்து சடலம் மீட்பு

Posted by - August 1, 2016
அநுராதபுரம் – நபடவௌ பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - August 1, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…

சன்னார் -இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் அவதி

Posted by - August 1, 2016
மன்னார் – மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும்…

இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

Posted by - August 1, 2016
வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச…