குளத்தில் இருந்து சடலம் மீட்பு

297 0

1044514281bodyஅநுராதபுரம் – நபடவௌ பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பிரதேசத்தில் வைத்து உந்துருளியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
உடலம் மீட்கப்பட்ட குளத்தின் அணையில் இரத்தக்கரை படிந்த அடையாளங்கள் காணப்படுவதாக தெரிவித்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.