கிளிநொச்சியில் விபத்து – மூன்று மாணவர்கள் பலி

Posted by - January 17, 2017
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று…

கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு

Posted by - January 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில்…

தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன்

Posted by - January 17, 2017
தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…

கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை!

Posted by - January 17, 2017
கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள்…

கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

Posted by - January 17, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த…

வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது!

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

Posted by - January 17, 2017
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

Posted by - January 17, 2017
திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை…

லோதா குழுவின் பரிந்துரை அமுலாக்கம் குறித்து ஆராயும் குழு நாளை கூடுகிறது

Posted by - January 17, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு லோதா குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் சம்மந்தமான கண்காணிப்புக் குழு நாளை நியமிக்கப்படவுள்ளது. இந்திய…