அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,…
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…
நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள்…
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக்…