மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - January 28, 2017
மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கிலே…

கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்…

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017
உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்…

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 28, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையில், உள்ளக அலுவல்கள்…

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.…

தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை- தே.வைகுந்தன்(காணொளி)

Posted by - January 28, 2017
தென்னை பயிர்ச்செய்கை சபையால் வழங்கப்படுகின்ற மானியங்களை பெற்றுக்கொள்ள, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார்.…

கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு!

Posted by - January 28, 2017
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

தேசிய பாரம்பரியங்களுக்கு சேதம் ஏற்படாமல் அபிவிருத்தி செய்யப்படும் : ரணில்!

Posted by - January 28, 2017
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாரம்பரிய இடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில்…

மஹிந்தவுக்கு மற்றுமொரு தோல்வியை ஏற்படுத்திய நுகேகொட பேரணி!

Posted by - January 28, 2017
கூட்டு எதிர்க்கட்சி நுகேகொடையில் நேற்று நடத்திய பொதுக் கூட்டம் தோல்வியானது என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸூக்கு மே மாதம் தண்டனை விதிக்கப்படலாம்

Posted by - January 28, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு மே மாதம் 3ம் திகதி தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என…