இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்

Posted by - February 4, 2017
சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்  என பிரதமர் ரணில்…

அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - February 4, 2017
வரலாற்றில் நாம் அடைந்த ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து, தேசிய சிந்தனையின் ஊடாக அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை

Posted by - February 3, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித…

கொழும்பை தூய்மையான நகராக்கியது கோட்டாபய

Posted by - February 3, 2017
கொழும்பு நகரத்தை முறையாக தூய்மையான நகராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்ததாக…

இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - February 3, 2017
பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை சிதைக்க இடமளிக்க போவதில்லையாம் -மைத்திரி

Posted by - February 3, 2017
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி…

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க முயற்சி

Posted by - February 3, 2017
நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக…

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 3, 2017
  முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை…