தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு

Posted by - February 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பந்துல குணவர்தன

Posted by - February 7, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானம்

Posted by - February 7, 2017
மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர்…

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து நீதிமன்றில் பரிசீலனை

Posted by - February 7, 2017
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது.…

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500 பேர் கைது

Posted by - February 7, 2017
இராணுவச் சேவையிலிருந்து முறையாக விலகாது விடுமுறை அறிவிக்காது சேவைக்கு சமூகமளிக்காத 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற…

பொலிஸ் மருத்துவமனையில் திருட்டு

Posted by - February 7, 2017
பொலிஸ் மருத்துவமனையில் களஞ்சியப் படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் காணாமல் போயுள்ளன. பொலிஸ் மருத்துவமனையின்…

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 7, 2017
நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம்

Posted by - February 7, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. தலவாக்கலை…

விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - February 7, 2017
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்…

நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு-சந்திரிக்கா பண்டாரநாயக்க

Posted by - February 7, 2017
நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷ…