யானைத் தந்தங்களில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் தடை Posted by தென்னவள் - February 8, 2017 யானை உள்ளிட்ட சில விலங்குகளின், தந்தங்கள் மற்றும் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீள பெறல் Posted by கவிரதன் - February 8, 2017 நகர அபிவிருத்தி சபையால் 1985 ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்கள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…
சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம் Posted by தென்னவள் - February 8, 2017 பழமைவாத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மன்னர் குடும்பத்தினரும் கலந்து…
ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி Posted by தென்னவள் - February 8, 2017 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
ஒபாமாவின் நடவடிக்கையே ஐ.எஸ் உருவாக காரணம் – ஈரான் தலைவர் Posted by தென்னவள் - February 8, 2017 அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் தவறான நடவடிக்கையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவாக காரணமாக இருந்ததாக ஈரான் தலைவர் அயத்துல்லா…
தம்புள்ளை கிரிக்கட் மைதான பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது Posted by கவிரதன் - February 8, 2017 தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின்…
18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இளைஞர் Posted by தென்னவள் - February 8, 2017 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.
பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் Posted by தென்னவள் - February 8, 2017 பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
போதையில் நிகழ்ந்த பயங்கர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் பலி Posted by கவிரதன் - February 8, 2017 குடிபோதையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஹொண்டூரஸில்…
போதைப்பொருள் கடத்தல்: நேபாளத்தில் இந்தியர் கைது Posted by தென்னவள் - February 8, 2017 நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.