யானைத் தந்தங்களில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் தடை

Posted by - February 8, 2017
யானை உள்ளிட்ட சில விலங்குகளின், தந்தங்கள் மற்றும் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.

உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீள பெறல்

Posted by - February 8, 2017
நகர அபிவிருத்தி சபையால் 1985 ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்கள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்

Posted by - February 8, 2017
பழமைவாத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மன்னர் குடும்பத்தினரும் கலந்து…

ஒபாமாவின் நடவடிக்கையே ஐ.எஸ் உருவாக காரணம் – ஈரான் தலைவர்

Posted by - February 8, 2017
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் தவறான நடவடிக்கையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவாக காரணமாக இருந்ததாக ஈரான் தலைவர் அயத்துல்லா…

தம்புள்ளை கிரிக்கட் மைதான பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

Posted by - February 8, 2017
தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின்…

18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இளைஞர்

Posted by - February 8, 2017
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - February 8, 2017
பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

போதையில் நிகழ்ந்த பயங்கர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

Posted by - February 8, 2017
குடிபோதையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஹொண்டூரஸில்…

போதைப்பொருள் கடத்தல்: நேபாளத்தில் இந்தியர் கைது

Posted by - February 8, 2017
நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.