பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலி – 80 பேர் காயம்

Posted by - February 11, 2017
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். அத்துடன், 80 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ நாட்டில்…

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

Posted by - February 11, 2017
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் தமிழக காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு…

வெளிநாட்டு பணி தொடர்பில் அதிரடி!! சட்ட நடவடிக்கை

Posted by - February 11, 2017
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும், பணிப் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் மோசடியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

அரசாங்கத்தின் செயல்பாடுகள் சரியானதல்ல

Posted by - February 11, 2017
தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக வரும்நாட்களில் எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - February 11, 2017
தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை…

யாழ். வியாபாரிகளுக்கு அரிசிக்கான நிர்ணய விலை : மீறினால் சட்டநடவடிக்கை!

Posted by - February 11, 2017
நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளார்.

சைட்டம் பிரச்சினை தொடர்பிலான ஆலோசனைகளுக்கு புதிய குழு

Posted by - February 11, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்! டிலான்

Posted by - February 11, 2017
அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் யார்?

Posted by - February 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு எற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பின்னணியில் முன்னாள் போராளிகளா, இராணுவத்தினால் ஏவப்பட்டுள்ள கைக்கூலிகளா..?

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் ஷிரந்தி ராஜபக்ஷவும் மருத்துவ கல்வி கற்றாரா?

Posted by - February 11, 2017
அண்மைக்காலமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அதிகம் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகிறது.