ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் கூடினர்

Posted by - June 29, 2016
பிரித்தானிய பிரதிநிதித்துவம் அற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் பிரசல்ஸில் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்கின்றார்கள்.நேற்று இடம்பெற்ற…

தமிழக மீனவர்கள் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளனர்.

Posted by - June 29, 2016
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தங்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு, தமிழக மீனவர்கள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா…

பவித்ரா வன்னியாராச்சி , நீதவான் அருணி ஆர்டிகலவினால் எச்சரிக்கப்பட்டார்

Posted by - June 29, 2016
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி , கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் அருணி ஆர்டிகலவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் நேற்று…

துருக்கி தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கண்டனம்

Posted by - June 29, 2016
அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க்…

வித்தியா கொலை வழக்கின் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய சாட்சியம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 29, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்மிடம் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர்…

உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒரு நாள் செயலமர்வு!

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்த நபருக்கும் தனிப்பட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என மட்டக்களப்பு சிறைச்சாலை…

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

Posted by - June 29, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 28,…

முக்கிய அறிவித்தல் – தமிழர் விளையாட்டுவிழா -யேர்மனி

Posted by - June 29, 2016
யேர்மனியில் 2.7.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தமிழர் விளையாட்டுவிழா விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.…

யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.…

மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்களுக்கு விளக்கமறியல்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…