கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே – மஹிந்த

Posted by - July 3, 2016
கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டியவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…

மஹிந்தவின் தேர்தல் குறித்து மைத்திரிபால கருத்து

Posted by - July 3, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ தமது ஆட்சி காலம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தியமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பலர் அரசாங்கத்துடன் இணைவர் – அமைச்சர் கிரியெல்ல

Posted by - July 3, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் – முக்கிய கலந்துரையாடல்

Posted by - July 3, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.…

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

Posted by - July 3, 2016
தங்காலை குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்குள்ளான குழந்தை ஒன்று பலியானது. சம்பவத்தில் மூன்று வயதான குழந்தையே பலியானதாக…

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - July 3, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி…

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

Posted by - July 2, 2016
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நடைபெற்றுள்ள மோசடிகள்…

காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம்

Posted by - July 2, 2016
போரின் போது காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட  உள்ளது. இதே…

10,000 இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்!

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ளூர் – வெளிநாட்டு பறவைகள் இரைதேடும் காட்சி

Posted by - July 2, 2016
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. தற்போது இலங்கையில் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதால் நீர்…