அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை

Posted by - July 12, 2016
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய…

15 அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம்!

Posted by - July 12, 2016
பருப்பு, சீனி உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களிற்கான வற் வரியினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பாதயாத்திரை தொடர்பாக பசில் ராஜபக்ஷ தலைமையில் இரகசியக் கூட்டம்

Posted by - July 12, 2016
சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால், எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார…

‘இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?’ – மகிந்த

Posted by - July 12, 2016
தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்குச் சார்பாக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ தான் முன்னிலையாகப்போவதில்லையென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ…

மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் கைது

Posted by - July 12, 2016
யாழ்ப்பாணத்தில் இராணுவச் சீருடையணிந்தவாறே மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வடமாகாண சபையை முற்றுகையிட்ட கடற்தொழிலாளர்கள்

Posted by - July 12, 2016
இலங்கை, இந்திய இழுவை படகு மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக இன்றைய ஆர்ப்பாட்டமொன்று…

நாமல் ராஜபக்ஷவை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் மகிந்த சந்தித்தார்

Posted by - July 11, 2016
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மூத்த மகனை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை சந்தித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோருக்கு இராணுவம் வீடமைப்பு

Posted by - July 11, 2016
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர்…

கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரை குறித்து கலந்துரையாடல்

Posted by - July 11, 2016
கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கேகாலையில் நடைபெற்றது.