அரநாயக்கவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரநாயக்க பிரதேச செயலாளர் ஷாம் ஃபைசால்…
வரிப்பணம் செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு அனைத்து உள்ளுராட்சிமன்றங்களின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத்…
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிலவும் காணிப் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கான மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன. எதிர்வரும் 29ஆம் திகதி…
55 மில்லியன் டொலர்களுக்கான கடன் திட்டத்துக்கான உடன்படிக்கை ஒன்று இலங்கை அரசாங்கத்துக்கும் உலக வங்கிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,…
நெதர்லாந்தில் 2016ம் ஆண்டுக்கான தேசிய நாள், வன்பந்து துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 16-07-2016 சனிக்கிழமை Gouda நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது.…