வடக்கு வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் – சீ.வி.கே.சிவஞானம் Posted by கவிரதன் - October 28, 2016 வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைத்…
உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம் Posted by நிலையவள் - October 27, 2016 யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த…
முதியோர் இல்லங்கள் குறையவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன் Posted by கவிரதன் - October 27, 2016 மன்னார் பட்டித்தோட்டம் புதிய உதயம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தால் கீரி மற்றும் பட்டித்தோட்டம் பகுதிகளில் உள்ள மூத்த பிரைஜைகளால் நடாத்தப்பட்ட…
கிளிநொச்சியில் மனித எலும்புக் கூடு மீட்பு Posted by கவிரதன் - October 27, 2016 கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று வியாழன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற சில பொது…
நாட்டை விட்டு தப்பிச் சென்றார் அர்ஜூன் மகேந்திரன்! Posted by தென்னவள் - October 27, 2016 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சற்றுமுன் கோப்குழு அறிக்கைக்குப் பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட74 அத்தியாவசியப் பொருட்களின் வரி விலக்கு Posted by தென்னவள் - October 27, 2016 சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட74 அத்தியாவசியப் பொருட்களுக்கும் சுகாதார சேவைகளுக்கான வற் வரி புதிய பெறுமதி சேர் திருத்த மூலத்தில்…
லசந்த கொலை வழக்கு- இன்று நீதிமன்றில் விசாரணை Posted by தென்னவள் - October 27, 2016 சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
‘ஆவா குறூப்’ மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவாலேயே உருவாக்கப்பட்டது! Posted by தென்னவள் - October 27, 2016 உந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப்…
வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவராக கமலேஸ்வரன் தெரிவு! Posted by தென்னவள் - October 27, 2016 வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி புடவை வியாபாரம் செய்யும் சிங்கள மாணவர்கள்!! Posted by தென்னவள் - October 27, 2016 தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக…