தீபாவளி புடவை வியாபாரம் செய்யும் சிங்கள மாணவர்கள்!!

318 0

lumini-3தமிழர் பண்டிகையான தீபாவளி திருநாளை முன்னிட்ட்டு முனியப்பர் வீதியில் நடை பதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்து வந்து யாழில் வியாபாரம் செய்வது வழமையான விடையமே.

ஆயினும் இவ் நடை பாதை வியாபாரத்தில் கொழும்பில் அமைந்துள்ள பிரபல கல்லூரியின் சிங்கள மாணவர்கள் யாழில் புடவை வியாபார கடை அமைத்து  புடவை வியாபாரம் மேற்கொள்கின்றனர்.

புடவை வியாபார செய்யும் சிங்கள மாணவர்கள் தமது கல்லுரியால் பெயர் பதிக்கப்பட்ட சீருடையுடன் நின்று வியாபாரம் செய்கின்றனர்.

lumini-2-1024x682