வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டும்!

Posted by - October 28, 2016
வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆவாவை ஒழிக்காவிட்டால், நாம் ‘வாங்க’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்குவோம்!

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அந்தக் குழுவை ஒழிப்பதற்கு ‘வாங்க’…

வடக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

Posted by - October 28, 2016
வடக்கு மாகாண சபையில் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அவைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் பின் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக…

இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்(காணொளி)

Posted by - October 28, 2016
இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறப்பு(படங்கள்)

Posted by - October 28, 2016
  ஆனையிறவு ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. நாடு முழுவதுமுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நிர்மாணித்த…

தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக ஓட்டு

Posted by - October 28, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு நடந்த வாக்குப்பதிவில் ஹிலாரிக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது.

உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண…

நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டம்

Posted by - October 28, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக…

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி(காணொளி)

Posted by - October 28, 2016
சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 64 ஆவது அமர்வு…

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதஎலும்புக் கூடு(படங்கள்)

Posted by - October 28, 2016
  கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனிதஎலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றசிலபொதுமக்களால், இவ் எலும்புக்கூடுஅவதானிக்கப்பட்டுபொலீஸ்…