கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதஎலும்புக் கூடு(படங்கள்)

303 0

 

body-1கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனிதஎலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றசிலபொதுமக்களால், இவ் எலும்புக்கூடுஅவதானிக்கப்பட்டுபொலீஸ் அவசர இலக்கமான 119 இற்குஅறிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்குகிளிநொச்சிபொலிஸார் சென்றுஎலும்புக்கூட்டினைமீட்டுள்ளனர்.

மண்டையோடுமற்றும் எலும்புக் கூடு மாத்திரமேஎஞ்சியுள்ளநிலையில் அதுதற்கொலையாஅல்லதுகொலையாஎன்பதுதொடர்பில் மேலதிகவிசாரணைகளைபொலிஸார் மேற்கொண்;டு வருகின்றனர். இரண்டுமாதங்களுக்குள் இடம்பெற்றமரணமாகஅது இருக்கலாம் எனபொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

body body-03 body-02