வடக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

379 0

pirathith-thavisalarவடக்கு மாகாண சபையில் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அவைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் பின் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்றுக் கொண்டார்.

அவவைத் தலைவரின் கோரிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட புள்ளடி வாக்கெடுப்பிற்காக உறுப்பினர்களால் அனந்தி சசிதரன் மற்றும் வல்லிபுரம் கமலேஸ்வரன் ஆகியோர் வாக்காளர்களாக நிறுத்தப்பட்டனர்.

புள்ளடி வாக்கெடுப்பின் பிரகாரம் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும், வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் பெற்று பிரதி அவைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து உத்தியோக பூர்வமாக தமது பெறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.