மியான்மரில் அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை நிர்வாகி, ஆசிரியர் கைது Posted by தென்னவள் - November 12, 2016 மியான்மரில் அவதூறாக பேஸ்புக் இணைய தளத்தில் செய்தி பதிவு செய்ததாக பத்திரிகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது…
ரெயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு திடீர் உயர்வு Posted by தென்னவள் - November 12, 2016 ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து…
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் Posted by தென்னவள் - November 12, 2016 பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன்…
2-வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் – ஊடகங்கள் மீது டிரம்ப் பாய்ச்சல் Posted by தென்னவள் - November 12, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது…
சீனாவில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - November 12, 2016 சீனாவில் கொலை, ஊழல் வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி Posted by தென்னவள் - November 12, 2016 தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ்…
600 நகைகடை அதிபர்களுக்கு கலால் வரித்துறை சம்மன் Posted by தென்னவள் - November 12, 2016 சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள்,…
ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி! Posted by தென்னவள் - November 12, 2016 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில்…
மிச்சேல் ஒபாமா ஜனாதிபதியாக வேண்டும்: அமெரிக்க மக்கள் வேண்டுகோள்! Posted by தென்னவள் - November 12, 2016 வரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை…
அங்கவீன இராணுவவீரர்கள் மீதான தாக்குதலும் தவறு Posted by தென்னவள் - November 12, 2016 அங்கவீனமான இராணுவ வீரர்கள் சம்பந்தமாக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.