மஹிந்தவின் பிறந்தநாளில் புதிய கட்சி வெளிவரும் Posted by தென்னவள் - November 17, 2016 ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி (பொதுஜன பெரமுன)யின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தனது கன்னி உரையினை இன்று நிகழ்த்தினார்.
தஞ்சையில் வாகன சோதனையில் ரூ. 2½ லட்சம் பறிமுதல் Posted by தென்னவள் - November 17, 2016 தஞ்சையில் அனுமதியின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 2½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பட்ஜட் ஏற்புடையதா? – செல்வரட்னம் சிறிதரன்! Posted by தென்னவள் - November 17, 2016 நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை இலக்காகக் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்…
கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தது Posted by தென்னவள் - November 17, 2016 கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு நாளை சென்றடையும் என்று…
சுஷ்மாவுக்கு குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தவில்லை: தானம் கொடுப்பதாக வாலிபர் அறிவிப்பு Posted by தென்னவள் - November 17, 2016 மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அவரது குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தாததால் வாலிபர் ஒருவர் தானம் கொடுக்க முன்வந்துள்ளார்.மத்திய மந்திரி சுஷ்மா…
பொள்ளாச்சி கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர் Posted by தென்னவள் - November 17, 2016 மாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு இன்று அழைத்துச் சென்றனர்.
பாகிஸ்தானில் 100 துருக்கி ஆசிரியர்கள் வெளியேற உத்தரவு Posted by தென்னவள் - November 17, 2016 சர்வதேச பள்ளிகளில் பணிபுரியும் 100 துருக்கி ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.துருக்கியில்…
ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது Posted by தென்னவள் - November 17, 2016 சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி Posted by தென்னவள் - November 17, 2016 ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
லிபியா அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி Posted by தென்னவள் - November 17, 2016 லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலியாயினர்.