கான்பூர் தொடரூந்து விபத்து – பலி எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு

Posted by - November 20, 2016
வட இந்திய கான்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர,…

கண்டி கொலை – 6 காவல்துறை குழுக்கள் நியமனம்

Posted by - November 20, 2016
கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்…

ஆளும் அரசாங்கம் ஊடகங்களை அடக்குகின்றது – மஹிந்த சுற்றச்சாட்டு

Posted by - November 20, 2016
ஆளும் அரசாங்கம் ஊடக அடக்குமுறையை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர் இன்று விடுத்த ஊடக…

போலிச் சான்றிதழ் – 24 வருடங்களின் பின் அரச அதிகாரி கைது

Posted by - November 20, 2016
போலி கல்விச் சான்றிதழ்களை சமர்பித்து 24 வருடங்கள் அரச பணியில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பதுளை காவல்துறையினரால்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது – பிரதமர்

Posted by - November 20, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…

சிவனொளி பாத மலைக்குச் செல்பவர்களுக்கு பியர் விற்பனை செய்தவர் கைது

Posted by - November 20, 2016
சிவனொளி பாத மலையாத்திரைக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மதுசாரம் விற்பனை செய்துவந்த ஒருவர் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைது…

இனவெறி இலங்கையின் படுதோல்வி! – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - November 20, 2016
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்க இருப்பது 2 மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்ட தகவல். தமிழ்மக்களுக்கு மட்டுமில்லாமல்…

மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தார் ஞானசார தேரர்

Posted by - November 20, 2016
பொதுபல சேனாவின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர், மத்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

விபத்தில் பெண் பலி

Posted by - November 20, 2016
மிஹிந்தலை – மருதன்குளம் பிரதேத்தில் பாரவூர்தி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவம்…

வீதி ஒழுங்குகளை பேண அதிகரித்த தண்டனை அவசியம் – ராஜித

Posted by - November 20, 2016
வீதி போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதம் 25 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன…