நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது – பிரதமர்

300 0

ranil-pm-400-seithy2நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், நியூசிலாந்தில் உள்ளதை போன்று கலப்பு முறையிலான முறைமை ஒன்றும் பரிசீலனையில் உள்ளது.

அத்துடன், ஜெர்மனியில் உள்ள முறையும் உகந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.