மழையினால் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் மாற்றம்

Posted by - November 21, 2016
கிளிநொச்சியில் பெய்துவருகின்ற மழைகாரணமாக  இரணமடுக்  குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப்…

புலிகளை நினைவு கூர முடியாது-அரசாங்கம்

Posted by - November 21, 2016
போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்- கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய  சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான…

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

Posted by - November 21, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின்…

நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்

Posted by - November 21, 2016
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.தமிழ் மாநில…

எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு

Posted by - November 21, 2016
ஈராக், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர், அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக…

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை

Posted by - November 21, 2016
தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபர், பார்க் ஹியுன் ஹையிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தலைமை அரசு வக்கீல் கூறினார்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது

Posted by - November 21, 2016
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை…

தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - November 21, 2016
வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக…

ஏழைகள் தினமும் வங்கிக்கு செல்வதில்லை அப்படி சென்றால் அவர்கள் ஏழைகள் இல்லை

Posted by - November 21, 2016
கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்தில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என, அரசு அறிவித்த நாள்…