வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

Posted by - November 22, 2016
வடக்கில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சித்தாண்டி சந்தனமடு…

சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதாரவிழா நாளை யாழ்ப்பாணத்தில்

Posted by - November 22, 2016
சத்தியசாயி பாபாவின் 91ஆவது அவதார தினவிழா நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சேர்.பொன்.இராமநாதன் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி பாபா…

பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவன்மீது தாக்குதல் -காணொளி வெளியானது (காணொளி)

Posted by - November 22, 2016
பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் மாணவர் ஒருவரை…

கிளிநொச்சியில் தொடர் மழை-பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள்…

நாட்டிற்குள் இனவாதம் ஏற்பட இடமளிக்கக்கூடாது- சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை

Posted by - November 22, 2016
நாட்டிற்குள் இனவாதம், மதவாதம் ஆகியன ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை…

வெளிநாடு செல்ல அனுமதி தாருங்கள்-பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை

Posted by - November 22, 2016
தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி,…

கிரிக்கெட் வீரர் சுரங்க லக்மாலுக்கு அபராதம்

Posted by - November 22, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணியுடன்…

நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - November 22, 2016
நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…

மட்டக்களப்பில் மங்களாராமய விகாராதிபதிக்கு எதிராக இந்துக்குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட…

இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…