போக்குவரத்துத் துறையினர் பணிப்பகிஸ்கரிப்பு-சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படலாம்

Posted by - November 25, 2016
தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப்…

ஆட்பதிவுத்திணைக்களத்தில் விலைமனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய நடவடிக்கை

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள…

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்த 108 பேர் கைது

Posted by - November 25, 2016
ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில்…

விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

Posted by - November 25, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக்…

ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை…

மாவீரர் யாரோ என்றால்….

Posted by - November 25, 2016
“மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது, நான் முன்னுக்கு போகப் போறன், என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா” ஆனந்தபுரம் சமரின் இறுதி…

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி…

யாழ்.பல்கலையில் மாவீரர் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது. சர்வதேச…

மாவீரர் நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
கிளிநொச்சியில் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணிகளில் பொது மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக மும்முரமாக…

மாவீரர் நாள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் தொடர்பில் யாழ்.பல்கலையில் துண்டுப்பிரசுரம்

Posted by - November 25, 2016
யாழ்.பல்கலைக்கழத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கும், மாவீரர் நினைவேந்தலுக்குமான சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கலைப்பீடம்,…