ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள…
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக்…
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி…
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மரங்களும் நாட்டப்பட்டது. சர்வதேச…
யாழ்.பல்கலைக்கழத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கும், மாவீரர் நினைவேந்தலுக்குமான சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கலைப்பீடம்,…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி